ஆரணி பைபாஸ் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து! 3 இளைஞர்கள் பலி!

ஆரணி: ஆரணி அருகே பைபாஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து ஆரணி கிராமிய போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அரியப்பாடி கிராமத்தை சேர்ந்தவர்கள் மணியின் மகன் சரண்ராஜ் (21), ராதாகிருஷ்ணனின் மகன் ராஜேஷ்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.