சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் ஒன்று சேர்ந்த வலிமை யுகம் தொடக்கம்..இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க

கொழும்பு: சிங்கள, தமிழ், முஸ்லீம்களாகிய எம்மனைவரதும் ஒன்றுசேர்ந்த வலிமை ஆரம்பிக்கின்ற யுகத்தின் அடிக்கல்லாக அமையும். அதன்மீதுதான் புதிய மறுமலர்ச்சி யுகம் கட்டியெழுப்பப்படும். வாருங்கள் நாங்கள் அதற்காக கைகோர்த்துக்கொள்வோம் என இலங்கை புதிய ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். இலங்கையின் புதிய ஜனாதிபதியாக வென்ற பின்னர் தமது சமூக வலைதளத்தில் அனுர குமார திசநாயக்க பதிவிட்டுள்ளதாவது:
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.