விஸ்வரூபம் எடுக்கும் லட்டு சர்ச்சை… சிறப்பு விசாரணை குழு அமைப்பு – சந்திரபாபு நாயுடு அதிரடி

Tirumala Tirupathi Temple: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு அமைத்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.