அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில்:, அய்யர் மலை,கரூர் மாவட்டம்

அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில்:, அய்யர் மலை,கரூர் மாவட்டம் கரூர் மாவட்டம், அய்யர் மலை என்ற ஊரில் அமைந்துள்ள இக்கோவிலில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.1178 அடி உயரமும் 1117 படிகள் கொண்ட மலை மீது அமைந்துள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த சிவதலம். சித்திரை மாதங்களில் சூரிய கதிர்கள் சுவாமி சன்னதிக்கு நேரேயுள்ள நவத்துவாரங்களின் வழியே சிவலிங்கத்தின் மீது விழுகின்றது. இக்கோவிலில் சுவாமிக்கு காலையில் பால் அபிஷேகம் செய்த பச்சை பால், மாலை வரை கெடாது. பத்தி, கற்பூரம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.