ஈழத் தமிழரால் நிராகரிக்கப்பட்டவரே ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க- 40% வாக்குகள் பெற்ற சஜித் பிரேமதாச!

கொழும்பு: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி எனும் சிங்களப் பேரினவாதி கட்சியின் தலைவர் அனுர குமார திசநாயக்க (அநுர குமார திஸாநாயக்க) வெற்றி பெற்றதாக அதிகாரப்பூரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஈழத் தமிழரின் தாயக நிலப்பரப்பான வடக்கு கிழக்கில் எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவுக்குதான் 40% பேர் வாக்களித்துள்ளனர். அதாவது ஈழத் தமிழரால் நிராகரிக்கப்பட்ட அனுர குமார திசநாயக்கதான்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.