உலகில் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு நாடாக இலங்கை இருந்துவிட முடியாது: ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க உறுதி

கொழும்பு: இலங்கைக்கு சர்வதேச ஒத்துழைப்பு அவசியமாகும்; உலக நாடுகள் மத்தியில் எத்தகைய அதிகாரப்பிளவுகள் இருந்தாலும் நாங்கள் உலகில் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு நாடாக அமைந்துவிட முடியாது. உலகத்துடன் கூட்டாக ஒருங்கிணைந்து பயணிக்கவேண்டும் என்று இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க கருத்து தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அனுர குமார திசநாயக்க ஆற்றிய முதல்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.