இலங்கை அதிபராக திசநாயக பதவி ஏற்பு : பிரதமர் குணவர்தன ராஜினாமா

கொழும்பு இன்று இலங்கை அதிபராக அனுர குமார திசநாயக பதவி ஏற்ற நிலையில் தினேஷ் குணவர்தனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் கடந்த சனிக்கிழமையன்று இலங்கையில் 9வது அதிபர் தேர்தல் நடைபெற்றது. இது கடந்த சில ஆண்டுகளாக நீடித்த கடுமையான பொருளாதார நெருக்கடி, அதைத் தொடர்ந்த மிகப் பெரிய போராட்டங்களுக்குப் பிறகு, இலங்கை சந்தித்த முதல் தேர்தல் ஆகும். தேர்தலில் மொத்தம் 38 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதிபர் தேர்தலுக்கு முன்னரே ஜே.வி.பி., எனப்படும், மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.