முடியாத பஞ்சாயத்து.. மனைவி ஆர்த்தி மீது புகார் கொடுத்த ஜெயம் ரவி.. இன்னும் என்னவெல்லாம் இருக்கோ?

சென்னை: நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விட்டு பிரிவதாக தெரிவித்தார். ஆனால் இது தொடர்பாக ஆர்த்தி தரப்பில் இருந்து ஒரு வார்த்தைகூட முதலில் வெளிவரவில்லை. ஜெயம் ரவி இந்த விவாகரத்து தொடர்பாக அறிவிக்கும்போது இருவரும் பரஸ்பரமாக பேசி இந்த முடிவை எடுத்திருப்பார்கள் என பலரும் நினைத்தனர். ஆனால் ஒவ்வொரு தகவலாக வெளிவரும்போது பலருக்கும் அதிர்ச்சி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.