எர்ன்ஸ்ட் & யங் EY புனே அலுவலகம் தொழிலாளர் நலத்துறையின் அனுமதியின்றி இயங்கிவந்ததுள்ளது…

பணிச் சுமை மற்றும் கூடுதல் வேலை நேரம் காரணமாக 26 வயதான இளம்பெண் ஆடிட்டர் உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து எர்ன்ஸ்ட் & யங் EY புனே அலுவலகத்தில் மகாராஷ்டிர மாநில கூடுதல் தொழிலாளர் ஆணையர், ஷைலேந்திரா போல் மற்றும் அவரது குழுவினர் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் மாநில கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் கட்டாயப் பதிவு இல்லாமல் இந்நிறுவனம் செயல்படுவது தெரியவந்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டுமே பணியில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.