இலங்கையில் நவம்பர் 14 ஆம் தேதி தேர்தல்

கொழும்பு வரும் நவம்பர் 14 ஆம் தேதி இலங்கையில் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த செப். 21-ம் தேதியன்று இலங்கையில் 9 ஆவது அதிபர் தேர்தல் நடைபெற்றது. கடந்த சில ஆண்டுகளாக நீடித்த கடுமையான பொருளாதார நெருக்கடி, அதைத் தொடர்ந்த மிகப்பெரிய போராட்டங்களுக்குப் பிறகு, இலங்கை சந்தித்த முதல் தேர்தல் இது. இத்தேர்தலில் மொத்தம் 38 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் ஜே.வி.பி., எனப்படும், மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி தலைவர் அனுரா குமார திசநாயகே […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.