இயக்குநர் மோகன ஜியை நீதிமன்றம் விடுவித்த நிலையில், காவல்துறை மேலும் 2 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு…

சென்னை: பழனி பஞ்சாமிர்தம் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இயக்குநர் மோகன் ஜியை நீதிமன்றம்  உடனடி ஜாமின் வழங்கி விடுவித்த நிலையில், அவர் மீது மேலும் 2 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவ செய்யப்பட்டு உள்ளது. இது அரசியல் பழிவாங்கல் என விமர்சிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக,  இயக்குநர் மோகன் ஜி கைதுக்கு கண்டனம் தெரிவித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பவர்களை கைது செய்யாத தமிழக அரசு, கிளி ஜோசியர்களையும், சமூக ஊடகங்களில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.