2024 பாராளுமன்ற தேர்தல் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிக்கை..

2024 பாராளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் மாவட்டங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை, வேட்பு மனு மூலம் முன்மொழியப்படும் வேட்பாளர்களின் எண்ணிக்கை, பெயர் குறித்த நியமன பத்திரத்தின் ஊடாக பெயர் குறித்து நியமிக்கப்பட வேண்டிய வேட்பாளர்களின் எண்ணிக்கை, மற்றும் சுயேட்சை குழுக்களினால் வைப்புச் செய்ய வேண்டிய பணம் பற்றிய விபரங்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு தேர்தல் ஆணைக்குழு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

ஆனைக்குழுவினால் வெளியிட்டுள்ள அறிக்கை..

IMG 20240925 WA0000

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.