2024 பாராளுமன்ற தேர்தல் குறித்து தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிட்டுள்ள அறிக்கை..

தமக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் வாக்கெடுப்பு நிலையத்தில் தனது வாக்கை பயன்படுத்துவதற்கு முடியாதிருக்கும் என்று நியாயமாகப் பயப்படுகின்ற வாக்காளர்கள், வேறொரு வாக்கெடுப்பு நிலையத்திற்குச் சென்று வாக்களிப்பதற்கு அனுமதியளிக்குமாறு வேண்டுகோளொன்றை விடுக்க முடியும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.

ஆணைக்குழுவினால் வெளியிட்டுள்ள அறிக்கை…

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.