லட்டு பெயரில் நாமம்.. சர்ச்சை பற்றி ஏன் பேசக்கூடாது.. கொந்தளித்த சீரியல் நடிகர்!

சென்னை: திருப்பதி லட்டில் விலங்குகளில் கொழுப்பு கலக்கப்பட்டது உலகம் முழுவதும் பெரும் புயலை கிளப்பு வரும் நிலையில், லட்டு சர்ச்சை குறித்து ஏன் பேசக்கூடாது என்று சீரியல் நடிகர் கேள்வி எழுப்பி உள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் லட்டில் மாட்டு, பன்றி, மீன் கொழுப்பி சேர்க்கப்பட்டுள்ளதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றம்சாட்டி இருந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.