தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பு :  மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினா

மதுரை மதுரை உயர்நீதிமன்ர நீடிபதிகள் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பு குறித்து வினா  எழுப்பி உள்ளனர். மதுரை உயர்நீதிமன்றத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முத்தாலங்குறிச்சி காமராசு, தாக்கல் செய்த மனுவில், நெல்லை தாமிரபரணி ஆற்றில் பழமையான படித்துறைகள், மண்டபங்கள் சிதிலமடைந்து வருகின்றன எனவும் இவற்றை பழமை மாறாமல் சீரமைத்து பராமரிக்கவும், ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். வழக்கை கடந்த 2 நாட்களுக்கு முன்பு விசாரித்தஉயர்நீதிமன்றம் தாமிரபரணி ஆற்றில் ஒரு சொட்டு கழிவு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.