புதிய வடக்கு மாகாண ஆளுநர் கடமைகளைப் பொறுப்பேற்பு

வடக்கு மாகாண ஆளுநராக   திரு.நாகலிங்கம் வேதநாயகம்  இன்றைய தினம் (27.09.2024) யாழ் மாவட்ட ஆளுநர் அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் நேற்று முன்தினம் (25)  வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.