லட்டு விவகாரம் : திருப்பதியில் காவல் சட்டப்பிரிவு 30 அமல்

திருப்பதி லட்டு நெய்யில் கலப்படத்தின் காரணமாக திருப்பதியில் காவல் சட்டப்பிரிவு 30 அமலாக்கப்பட்டுள்ளது.   கடந்த 18 ஆம் தேதியன்று ஆந்திராவில் முந்தைய ஜெகன்மோகன் ஆட்சியில் திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியது தேசிய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை மறுத்து முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, லட்டு பிரசாத விவகாரத்தில் செய்த பாவத்திற்கு பரிகாரம் தேடப்போவதாக அறிவித்து தன்படி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.