உத்தரப்பிரதேச கோவில்களில் இனிப்பு நைவேத்யத்துக்கு தடை

பிரயாக்ராஜ் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக் ராஜ், அயோத்தி, மதுரா உள்ளிட்ட கோவில்களில் இனிப்பு நைவேத்யத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்மையில் திருப்பதி கோவில் லட்டு பிரசாதத்தில் கலப்படம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, நாடு முழுவதும் கோவில்களில் மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்பட் உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் உள்ளிட்ட இடங்களில்ல் உள்ள பல கோவில்களில் பக்தர்கள் இனிப்பு வகைகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்களை நைவேத்யமாக செலுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதே வேளையில் இனிப்புகளுக்கு பதிலாக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.