தமிழகத்தில் தடை செயப்பட்ட மாத்திரைகல் பயன்பாடு இல்லை : அமைச்சர்

சென்னை தமிழகத்தில் தடை செய்யப்பட்ட மாத்திரைகளை பயன்படுத்துவது இல்லை என தெரிவித்துள்ளார். இன்று சென்னை கிண்டி இன்ஸ்டியூட் வளாகத்தில் உள்ள தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து 28 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். அப்போது அமைச்சர் செய்தியாளர்களிடம். ”இந்த ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி தேசிய முதியோர் நல மருத்துவமனை தொடங்கி வைக்கப்பட்டது. இந்தியாவில் வெளியிடங்களில் இந்த மருத்துவமனை அமைக்கப்படும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.