உலக அளவில் சிறந்த வணிகர்கள் பாண்டியர்கள் ; தமிழக ஆளுநர் புகழாரம்

சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பாண்டியர்கள் உலக அளவில் சிறந்த வணிகர்கள் என புகழ்ந்துள்ளார். நேற்று மதுரை வேலம்மாள் கல்லூரியின் 12-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற கவர்னர் ஆர்.என்.ரவி, 7 துறைகளை சேர்ந்த 454 இளங்கலை பட்டதாரி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில். ”பட்டம் பெற்ற மாணவர்கள் அனைவரும் நம் தேசத்தின் பெருமை, கடைக்கோடியில் இருந்து விடுதலையை போராடி பெற்ற இந்திய நாடு, இன்று உலகின் மூன்றாவது பெரிய நாடாக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.