17 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது

ராமேஸ்வரம் இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 17 தமிழக மீனவர்களை கைது செய்துள்ளனர். தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்வது வாடிக்கையாக உள்ளது. இந்த அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனாலும் மீனவர்கள் படும் இன்னலுக்கு தீர்வு வந்தபாடில்லை. நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.