மத்திய அமைச்சருக்கு தமிழக மீனவர்கள் விடுதலை குறித்து ராகுல் காந்தி கடிதம்

டெல்லி ராகுல் காந்தி தமிழக மீனவர்களின் விடுதலை குறித்து மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படையினர் இந்திய மீன்வர்களை கைது செய்து சிறையில் அடைப்பது தொடர்ந்து நடந்து வருகிறது.  அதிலும் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்து சிறையில் அடைக்கப்படுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 37 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்தனர். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இந்த மீனவர்களை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.