மேடையிலேயே மயங்கிய காங். தலைவர் கார்கே.. உடனே தாங்கி பிடித்த நிர்வாகிகள்! காஷ்மீரில் என்ன நடந்தது

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பிரச்சார கூட்டத்தில் பேசிக் கொண்டு இருந்த காங்கிரஸ் தலைவர் கார்கே திடீரென உடல்நலக்குறைவால் மயங்கினார். இதையடுத்து மேடையில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடல்நலக்குறைவு ஏற்பட்ட போதிலும் கார்கே தனது பேச்சைத் தொடர்ந்தார். பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை உயிருடன் இருப்பேன் எனச் சூளுரைத்தார். காஷ்மீரில் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.