மருதமலை கோவிலுக்கு செல்ல 4 சக்கர வாகனங்களுக்கு இ பாஸ் தேவை இல்லை

கோவை மருதமலை கோவிலுக்க் செல்லும் 4 சக்கர் வாகனங்களுக்க் இ பாஸ் தேவை இல்லை என அறிவிக்கபட்டுள்ளது. கோவையில் உள்ள மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மலைப்பகுதியில் உள்ள கோவில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் கார்கள் நிறுத்துவதற்கு போதுமான இட வசதி இல்லை என்பதால் மேலே செல்வதற்கு பக்தர்கள் அடிவாரத்தில் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழ்நிலை உருவானது. எனவே கோவில் நிர்வாகம் சார்பில் காலை 6 மணி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.