சுற்றுலா பயணிபோல.. இரவு முழுவதும் ஆட்டோவில் பயணம்.. உ.பி.யை கலக்கிய பெண் போலீஸ் சிங்கம்

ஆக்ரா: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடக்கும் மாநிலமாக உத்தரப்பிரதேசம் உள்ளது. அதை சரி செய்வதற்காக ஒரு பெண் போலீஸ் ஆக்சனில் இறங்கியுள்ளார். பெண்களின் பாதுகாப்பை சோதனை செய்வதற்காக, அவர் இரவு மப்டியில் சுற்றுலா பயணி போல ஆட்டோவில் பயணித்துள்ளார். இதற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.