சென்னை மாநகராட்சி : கட்டுமான கழிவுகளை அகற்ற மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட வாடகை லாரிகள்

சென்னையில் பொது இடங்களில் கட்டுமான கழிவுகளைக் கொட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகள் மற்றும் பொதுஇடங்களில் கழிவுகளை கொட்டுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த நிலையில் நவம்பர் மாதம் முதல் கட்டுமான மற்றும் இடிக்கப்பட்ட கட்டிடங்களின் கழிவுகளை சென்னை மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட வாடகை வாகனங்கள் மூலம் அப்புறப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலை பொருட்படுத்தாமல் பொது இடங்கள் மற்றும் நீர்நிலைகளில் கழிவுகளை கொட்டினால், ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. மேலும் இந்த நடைமுறையை ஒழுங்குபடுத்த 1000 லாரிகளுக்கு அனுமதி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.