ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் நடைமுறை தொடர்கிறது….

சென்னை: கோடை வாசஸ்தலங்களான  ஊட்டி,  கொடைக்கானல் செல்ல இ-பாஸ் நடைமுறை தொடரும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்து உள்ளனர். சென்னை உள்பட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் கொளுத்தும் வெயில் காரணமாகவும், காலாண்டு விடுமுறை காலம் என்பதால், ஏராளமானோர் ஊட்டி, கொடைக்கானல் உள்பட கோடை வாசஸ்தலங்களுக்கு செல்கின்றனர். இந்த நிலையில், சுற்றுலா பயணிகளின் கூட்டத்தை கட்டுப்படுத்த ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இ-பாஸ் நடைமுறை தொடரும் என மாவட்ட ஆட்சி தலைவர்கள் அறிவித்து உள்ளனர். ஏற்கனவே உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.