Exclusive: 370-வது பிரிவு ரத்து, பழிவாங்கும் பாஜக- காஷ்மீர் மாஜி முதல்வர் பரூக் அப்துல்லா ஓபன் டாக்!

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் துணை நிலை ஆளுநரின் ஆட்சி அதிகாரம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு மக்களாட்சி மலர வேண்டும்; ஜம்மு காஷ்மீர் மக்களின் எதிரியான பாஜக ஆட்சி அமைந்துவிடக் கூடாது; ஜம்மு காஷ்மீர்- முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் மாநிலம் என்பதாலேயே மத்திய பாஜக அரசு பழிவாங்கிவிட்டது என சரமாரியாக கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.