முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் அதிமுக மக்களை குழப்புகிறது! அமைச்சர் துரைமுருகன்

சென்னை: முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில்  அதிமுக மக்களை குழப்பும் முயற்சிகளை விடுத்து ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும் என அமைச்சர் துரைமுருகன்  தெரிவித்துள்ளார். முல்லைப் பெரியாறு அணையில் 152 அடிவரை தண்ணீர் தேக்கி வைக்க  திமுக அரசு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியதுடன், அதை கண்டித்து, உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில்  அதிமுக மக்களை குழப்பும் முயற்சிகளை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.