கல்லறைகளை பாதுகாக்கவா தொல்லியல் துறை? மதுரை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி…

மதுரை: பழங்கால சின்னங்களையும் கோயில்களையும் பாதுகாப்பது முக்கியம்  என கூறிய நீதிபதிகள், ஆனால், தொல்லியல் துறை கல்லறைகளை பாதுகாப்ப தில்தான் ஆர்வம் காட்டுகிறது, அதற்காகவே  தொல்லியல் துறை  உள்ளது என மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள்  கடுமையாக சாடியுள்ளது.  தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சின்ராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.  அவரது மனுவில்,  ,” தஞ்சை பெருவுடையார் கோயில் கிபி 1010 ல் கட்டப்பட்டது மற்றும் ஒரு அண்ட அமைப்பை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.