5 காவலர்களுக்கு ‘காந்தியடிகள் காவலர் விருது’ ! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 5 காவலர்களுக்கு ‘காந்தியடிகள் காவலர் விருது’ வழங்கப்படும் என தமிழ்நாடுஅரசு  அறிவிப்பு  வெளியிட்டு உள்ளது. மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை பணியாளர்களுக்கு ‘காந்தியடிகள் காவலர் விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மதுவிலக்கு உள்ளிட்ட பணிகளில் சிறப்பாக செயல்படும் 5 காவல்துறை பணியாளர்களுக்கு ‘காந்தியடிகள் காவலர் விருது’ அறிவிக்கப்படும். காந்தி ஜெயந்தியை (அக்.2) முன்னிட்டு ஆண்டுதோறும் அக்.1-ம் தேதி அறிவிக்கப்படும் இந்த விருதானது, குடியரசுத் தினத்தன்று முதலமைச்சரால் வழங்கப்படும். அந்த வகையில் இந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.