திருப்பதி பிரமாணப் பத்திரத்தில்.. கையெழுத்திட்ட பவன் கல்யாண் மகள்.. என்ன காரணம் தெரியுமா?

அமராவதி: திருப்பதியில் பவன் கல்யாண் தனது தீட்சை பரிகாரத்தை இன்று நிறைவு செய்யவுள்ள நிலையில், சுவாமியை தரிசனம் செய்வதற்கு முன்பாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் அவரது மகள் நம்பிக்கை பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட்டனர். பவன் கல்யாணும், அவரது மகளும் பத்திரத்தில் கையெழுத்து போடும் புகைப்படங்கள் ஜனசேனா கட்சியின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.