லட்டு பிரச்சனை முடிந்தும் திருப்பதிக்கு நடந்தே சென்ற பவன் கல்யாண்!

திருப்பதி கோவிலில் வழங்கப்படும் லட்டுகளில் கலப்படம் செய்யப்பட்டதாக குற்றசாட்டு எழுந்த நிலையில், இந்த தீட்டை போக்க பவன் கல்யாண் 11 நாட்கள் தவம் இருந்து வருகிறார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.