கதராடைகளை அணிந்து மகிழ்வோம்! முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்!

சென்னை; கதராடைகளை அணிந்து மகிழ்வோம்  என அண்ணல் காந்தியடிகளின் 156-வது பிறந்த நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடு முழுவதும் இன்று காந்தியடிகளின் 156-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, காந்தியடிகள்  சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செய்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், அகிம்சை, உண்மை, மதநல்லிணக்கம் ஆகியவற்றின் முகமாகவே திகழ்பவர் காந்தியடிகள். அவரை இந்தியாவின் ஆன்மா என்றாலும் மிகையாகாது. காந்தியார் வாழ்ந்த காலத்தைக் காட்டிலும் தற்போதைய […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.