ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: துணை முதல்வர் உதயநிதியின் தனிச் செயலராக பிரதீப் யாதவ் நியமனம்

சென்னை: தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் சிலரை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி,  ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் யாதவ் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் தனிச் செயலராக,  நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் இன்று ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றி ஆணை பிறப்பித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:- கால்நடை, பால், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலர் கே.கோபால், உயர் கல்வித்துறையின் கூடுதல் தலைமைச் செயலராக பணியிடமாற்றம் செய்யப்படுகிறார். உயர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.