Samantha: மரியாதைதையா நடந்துக்கோங்க.. விவாகரத்து குறித்து சர்சையாகப் பேசிய அமைச்சரை விளாசிய சமந்தா!

ஹைதராபாத்: ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தற்போது பெரும் சர்ச்சைக்குரிய விஷயங்களாக இருப்பது இரண்டுதான். ஒன்று திருப்பதி லட்டு விவகாரம், மற்றொன்று நடிகர் நாக சைதன்யா – சமந்தா விவகாரத்திற்கு கே.டி.ஆர்.,தான் காரணம் என தெலுங்கானா காங்கிரஸ் அமைச்சர் கொண்டா சுரேகா தெரிவித்துள்ளார். இந்தக் கருத்து காட்டுத்தீபோல இணையத்தில் பரவியது. இதனால் டன் கணக்கில் நாக சைதன்யா மற்றும்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.