காந்தி ஜெயந்தி: காந்தி சிலைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை…

சென்னை:  மகாத்மா காந்தியிடன் 156-வது பிறந்த நாளை முன்னிட்டி, காந்தி சிலைக்கு கவர்னர் ரவி,. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செய்தனர். நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் 156-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் குடியரசு தலைவர் பிரதமர் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் மலர்தூவி மரியாதை செய்தனர். சென்னையில் காந்தி பிறந்தநாளை  முன்னிட்டு கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள காந்தி சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.  […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.