தமிழக முதல்வருக்கு அமைச்சர் கோவி செழியன் புகழாரம்

திருச்சி தமிழக அமைச்சர் கோவி செழியன் முதல்வர் மு க ஸ்டாலினை புகழ்ந்து பேசியுள்ளார்/ தமிழக  உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம், ”இந்தியாவிலேயே அனைத்து துறைகளிலும் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்க வேண்டும் என்ற அடிப்படையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓய்வறியா உழைப்பாளியாக உழைத்து வருகிறார். ஏற்கனவே உயர்கல்வியில் இந்தியாவில் முதல் இடத்தில் இருக்கும் தமிழகம், இன்னும் மேன்மையுற மேல்நிலைக்கல்வியிலும், உயர்கல்வியிலும் புதிய, புதிய பாடத்திட்டங்களை இணைத்து உலகளாவிய கல்வி தரத்தை வழங்க வேண்டும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.