பள்ளியில் ஆன்மிக பேச்சு: மகா விஷ்ணுக்கு ஜாமின் வழங்கியது உயர்நீதி மன்றம்…

சென்னை: பள்ளியில்  மோட்டிவேசனல் பேச்சு (தன்னம்பிக்கை பேச்சு) என்ற பெயரில் ஆன்மிகம் பேசியதாக தமிழக அரசால் கைது செய்யப்பட்ட பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர்  மகா விஷ்ணுக்கு சுமார் ஒரு மாதம் கழித்து, சென்னை  அமர்வு நீதிமன்றம்  ஜாமின் வழங்கி உள்ளது. இதற்கிடையில் இந்த விவகாரத்தில் ஆசிரியர்கள் சிலர் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அவர்கள் போராட்டம் நடத்துவோம் என மிரட்டியதால், மாற்றப்பட்ட ஆசிரியர்கள் மீண்டும் சென்னைக்கே மாற்றப்பட்டனர். இதனால் இந்த விஷயத்தில் அரசியல் சதி நடைபெற்றது தெரிய வந்தது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.