ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய விமானம்! ரன்வேயில் வெடித்த இரண்டாம் உலகப் போர் குண்டு! ஜப்பானில் ஷாக்

டோக்கியோ: கிழக்கு ஜப்பானில் உள்ள மியாசகி விமான நிலையத்தின் ஓடுதளத்தில் நேற்று திடீரென பலத்த சத்தத்துடன் குண்டு ஒன்று வெடித்திருக்கிறது. இது இரண்டாம் உலகப்போர் காலத்தில் அமெரிக்கா போட்ட குண்டு என்றும், தற்போதுதான்வெடித்திருக்கிறது எனவும் அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர். இரண்டாம் உலகப்போர் காலத்தில், ஜப்பானுக்கு அமெரிக்காதான் எமனாக இருந்தது. ஜப்பான் வசம் வலுவான விமானப்படை இருந்தது. எனவே,
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.