நாட்டில் வெறுப்பை பரப்பும் ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜக.: ராகுல் காந்தி

துஹ் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாட்டில் ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜக வெறுப்பை பரப்புவதாக கூறியுள்ளார். வருகிற 5 ஆம் தேதி 90 உறுப்பினர்களைக் கொண்ட அரியானா சட்டசபைக்கு ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்று வாக்குகள் 8 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலில் பா.ஜ.க. காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகல் தனித்தனியே போட்டியிடுகின்றன்றன. ஜனநாயக ஜனதா கட்சியும், ஆசாத் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அரியானாவின் நுஹ் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.