கோடநாடு கொலை வழக்கு : தனியார் வங்கி அதிகாரியிடம் விசாரணை

கோவை சிபிசிஐடி காவல்துறையினர் கோடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் தனியார் வங்கி அதிகாரி உள்ளிடோரிடம் விசாராஇ நடத்தி உள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டு கோடநாடு பங்களாவில் புகுந்த கும்பல், ஏராளமான ஆவணங்கள் மற்றும் பொருள்களை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு  ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 19 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.