முற்றும் பவன் கல்யாண் – உதயநிதி பனிப்போர்

சென்னை ஆந்திர துணைமுதல்வர் பவன் கல்யாண் மற்றும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இடையே பனிப்போர் முற்றி வருகிறது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னை காமராஜர் அரங்கி  ‘சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ரையாற்றினார் உதயநிதி, “இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கிறது. சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல், `சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று போட்டிருக்கிறீர்கள். அதற்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.