டைம் மெஷின் மூலம் இளமையாக மாறலாம்.. ரூ. 35 கோடி மோசடி செய்த உ.பி. தம்பதி

கான்பூர்: கான்பூரில் அதிக மாசு காரணமாக வயது முதிர்வு அதிகரித்து வருகிறது. உங்களுடைய வயதைக் குறைத்து இளமையான தோற்றத்தை வரவழைப்பதாகக் கூறி 20க்கும் மேற்பட்டோரிடம் ரூ. 35 கோடி மோசடி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் மோசடி, ஆஃப்லைன் மோசடி, குறைந்த முதலீட்டில் அதிக லாபம், இரட்டிப்பு லாபம் என்று பல்வேறு ரூட்டுகளில் மோசடி
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.