ஜனாதிபதி தேர்தலின் போது இடைநிறுத்தப்பட்டிலிருந்து பணிகளை மீளத் தொடர அனுமதி..

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அமுல்படுத்த உத்தியசிக்கப்பட்டிருந்த சில நிகழ்ச்சித் திட்டங்கள், கருத்திட்டங்கள் மற்றும் பொதுமக்களுக்கு நிவாரணமளித்தல் போன்ற விடயங்கள் தேர்தல் ஆணைக்குழுவினால் இடைநிறுத்தப்பட்டிருந்த போதிலும், தற்போது ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதி முடிவடைந்திருப்பதனால், அத்தகைய நிகழ்ச்சித் திட்டங்கள், கருத்துட்டங்கள் மற்றும் மக்களுக்கு நிவாரணமளித்தல் போன்ற பணிகளை மீளத் தொடர தேர்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை..

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.