முன்னாள் டி ஜிபி மீதான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை

டெல்லி உச்சநீதிமன்றம் முன்னாள் டிஜிபி ஜாபர் சேட் மீதான  வழக்கு விசாரணைக்கு தடை விடித்துள்ளது கடந்த 2006-2011 திமுக ஆட்சி காலத்தில், சென்னை திருவான்மியூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீட்டுமனையை முறைகேடாகப் பெற்றதாக ஓய்வு பெற்ற டிஜிபி ஜாபர் சேட், அவரது மனைவி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை 2011-ம் ஆண்டு ஊழல் வழக்கை பதிவு செய்தது. வழக்கின் அடிப்படையில், சட்ட விரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் ஜாபர் சேட் மீது அமலாக்கத் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.