குரைக்கும் நாய் குரைக்கட்டும்.. வாயை விட்ட பயில்வான் ரங்கநாதன்.. பஞ்சராக்கிய வெங்கடேஷ் பட்

சென்னை: சினிமா பத்திரிகையாளராகவும்,நடிகராகவும் திகழ்பவர் பயில்வான் ரங்கநாதன். அந்த வேலைகளை மட்டும் பார்க்காமல் யூட்யூபில் பேட்டி கொடுக்கிறேன் என்கிற பெயரில் திரை பிரபலங்கள் குறித்து தொடர்ந்து பேசிவருகிறார். அவரது பேச்சு அவதூறுதான் என பலரும் சொல்கிறார்கள்; கண்டிக்கிறார்கள். ஆனால் பயில்வானோ அதையெல்லாம் கண்டுகொள்வதில்லை. இந்தச் சூழலில் சமீபத்தில் ஒரு யூட்யூப் சேனலுக்கு பேசுகையில் வெங்கடேஷ் பட் பற்றி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.