சிங்க பெருமாள் கோவில்.,  செங்கல்பட்டு. சென்னை

சிங்க பெருமாள் கோவில்.,  செங்கல்பட்டு. சென்னை சென்னை அருகே செங்கல்பட்டு செல்லும் வழியில் அமைந்துள்ள இக்கோவில் ஒரு குடவரைக் கோவிலாகும் பெருமாளின் திருமேனியே மலையாக விளங்குவதால் நாம் மலையைச்சுற்றி வலம் வர வேண்டும். பெருமாள் சங்கு சக்கரம் தாங்கி நான்கு கரங்களுடன் வலது காலை மடக்கி அமர்ந்த கோலத்தில் நெற்றிக்கண்ணுடன் பிரம்மாண்டமாக சேவை சாதிக்கின்றார். ஆரத்தி காட்டும் போது திருமண்ணை விலக்கி, நெற்றிக்கண்ணை சேவை செய்து வைக்கும் போது அந்த காட்சி மெய் சிலிர்க்க வைப்பதாக இருக்கும். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.