100 நாள் வேலை திட்டத்தில் ஆட்சியாளர்கள் கொள்ளை! மதுரை உயர்நீதி மன்றம் கடும் விமர்சனம்…

மதுரை: கிராம பஞ்சாயத்துக்களில், மகாத்மா காந்தி நூறு நாள் வேலை திட்டத்தை பெரும்பாலான ஊராட்சி தலைவர்கள் கொள்ளையடிக்கும் திட்டமாக பயன்படுத்தி வருவதாக உயர்நீதி மன்றம் மதுரை கிளை  பரபரப்பை குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய முற்போக்கான திட்டம், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம். இத்திட்டம் ஒட்டுமொத்த உலகிற்குமே ஒரு பாடமாக அமைந்துள்ளது. கிராமப்புறத்தில் குடும்பத்தில் ஒருவருக்கு ஆண்டிற்கு 100 நாட்கள் வேலையை உறுதி செய்யும் வகையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மகாத்மா காந்தி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.