பண்டிகை கால விடுமுறை: திருச்சியில் இருந்து தாம்பரத்துக்கு வாரத்தில் 5 நாட்கள் சிறப்பு ரயில் இயக்கம்!

சென்னை: சரஸ்வதி பூஜை – நவராத்திரி  உள்பட பண்டிகை கால விடுமுறை காலத்தை முன்னிட்டு, திருச்சிராப்பள்ளியில் இருந்து தாம்பரம் வாரத்தில் வரும் 11ந்தேதி முதல் டிசம்பர் மாதம் வரை வாரத்தில்  5 நாட்கள் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் தற்போது நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் காலாண்டு விடுமுறை நாட்களாகும். இதனால் ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனால், ஏற்படும்  பாண்டிகை கால […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.